புதன், 21 அக்டோபர், 2020

அவளின் பூஞ்சோலையில்...

அவளது பூஞ்சோலையில் பூத்த

அந்த மலருக்கு மட்டும்

அவள் மீது அளவுகடந்த பிரியம்

அந்த மலரை 

அவள் பறிப்பதும் இல்லை...

இரசிக்காமல் இருப்பதும் இல்லை...

வாடவிடுவதும் இல்லை...

யார் கண் பட்டதோ!!!

வழிபோக்கன் பறித்துச் சென்றுவிட்டான்...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: