வியாழன், 29 அக்டோபர், 2020

கருவாச்சி...

தெளிவற்ற அவள் முகம்

தேடும் என் மனம்...

தீண்டலோ...

கொஞ்சலோ...

காயம் கொடுக்கவில்லை....

உன் அழகில் சிறிதும் குறைவு இல்லை...

நெஞ்சம் எல்லாம் நீயாக...

தேடி வந்தேன் தனியாக...

கேட்பதெல்லாம் ஒரு வரமே...

என் கருவாச்சி என்றும் என் சொந்தமே!!!

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: