கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
கலக்கமுற்றாலும் கண் கலங்க மாட்டேன்... உம் இரு கைகளும் என்னைத் தாங்கிக் கொள்ள இருப்பதால்...
வேதனை உற்றாலும் வெட்கம் அடைய மாட்டேன்... உம் அன்பு என்னைக் களிப்படையச் செய்வதால்...
என்றும் இனிமையை உணர்கிறேன் உம் உடனிருப்பில்....
இனியபாரதி.
வெகு நாட்களுக்கு பிறகு நான் படித்த செந்தமிழ் வரிகள்!!!௧லக்கம் வேதனை உற்றாலும் முற்றாலும் தாங்கி கொள்ள மற்றும் அன்பினை கடல் போல் அளவில்லாமல் அளிக்கும் நபர் இருந்தால் இனிமையின் இனிமை உணரலாம்.....
நன்றி மாஸ்டர்...
கருத்துரையிடுக
2 கருத்துகள்:
வெகு நாட்களுக்கு பிறகு நான் படித்த செந்தமிழ் வரிகள்!!!
௧லக்கம் வேதனை உற்றாலும் முற்றாலும் தாங்கி கொள்ள மற்றும் அன்பினை கடல் போல் அளவில்லாமல் அளிக்கும் நபர் இருந்தால் இனிமையின் இனிமை உணரலாம்.....
நன்றி மாஸ்டர்...
கருத்துரையிடுக