சனி, 20 மார்ச், 2021

எல்லாம் அறிந்தவன்....

அவளின் அந்த ஒலி

அவன் காதுகளுக்குள் மட்டும் ஒலிக்கும்...

அவளின் அந்த மெளனம்

அவன் மனதை மட்டும் வருடும்...

அவளின் அந்த சிரிப்பு

அவன் உள்ளம் மட்டும் அறியும்...

அவளின் அந்த வாசம்

அவன் நாசி மட்டும் துளைக்கும்...

அவளின் அந்தப் பார்வை

அவன் கண்கள் மட்டும் அறியும்...


இனியபாரதி. 



கருத்துகள் இல்லை: