திங்கள், 1 மார்ச், 2021

என் இனியவளே...

கண்ணுக்கு இனிய என்

கன்னிப் பூவே...

உன் வாசம்....

என்னைத் தவிர வேறு யார் அறிவார்?

உன் மெளனத்தின் அர்த்தம் கூட அறிவேன்...

உன் மகிழ்ச்சியின் காரணம் கூட அறிவேன்...

நீ

என்றும் என் அருகில்...

எனக்கானவளாய்

எனக்கு மட்டும் சொந்தமானவளாய்

என்றும் என்னுடன்....

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: