செவ்வாய், 2 மார்ச், 2021

வானவில்லாய்...

வானவில்லாய் வந்த அவன்

சிறிது நேர இன்பம் தந்து

இருந்த இடம் தெரியாமல் 

மறைந்து விடுகிறான்...

அவன் வருகை எதிர் பார்த்து

அடுத்த மழைக்காய்

காத்திருக்கத் தான் வேண்டும்...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: