புதன், 6 நவம்பர், 2013

Captured by me...

இறைவனின் படைப்பை ரசிக்க ஒரு யுகம் வேண்டும்...
அந்த யுகத்தில் 
நான் ரசித்த 
ஒரு அதிசயம் 
இந்த நத்தை....



இலையில் நீர்த்திவலைகள் உல்லாசமாய் அமர்ந்து கொண்டு 

யாரைப் பற்றி பேசுகின்றன?






எனக்கு எல்லாமுமாய் இருக்கும் என் இனிக்குட்டிக்கு சமர்ப்பணம்.


கருத்துகள் இல்லை: