கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
காய்ந்து
மாய்ந்து விட்டாளோ
என்று எண்ணிக் கொண்டு
அவள் அருகில் செல்லாமல் இருந்த
சில நாட்களில்
அவள் துளிர்விட்டு எழும்
அழகுதான் என்னே!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக