கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
என் ஈரத்துளிகள்
அவள் இதழ் நனைக்கும் நேரம்
நோகாமல் நனையும்
அவள் இதழ் மட்டும்
என்றும்
எனக்குச் சொந்தமாக வேண்டும்!!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக