ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

சுகம் தான்....

காத்திருப்பின் மதிப்பு 

ஒன்றை அடைந்த பின் தான் தெரியும்...

காத்திருப்பு சுகம் என்றால்,

அதைச் செய்யத் தூண்டும் 

அவள் அன்பும் சுகம் தான்....

இனியபாரதி.  


கருத்துகள் இல்லை: