திங்கள், 12 ஏப்ரல், 2021

அம்மா மட்டுமே...

என்றும் ஒரு புன்னகையுடன் 

தன் வலியை 

வெளியே சொல்லாமல் 

நடமாடும் ஒரு உயிர் 

உலகில் உண்டென்றால் 

அது அம்மா மட்டுமே...


இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: