வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்...

அன்பு என்ற ஒற்றைச் சொல்

எல்லாவற்றையும் மறக்கச் செய்யும்....

மனிக்கவும் செய்யும்...

காலம் சிலரை மறக்க முடியாமலும்

மன்னிக்க இயலாமலும்

இருக்கும் நிலைக்கு

நம்மைத் தள்ளி விடும்...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: