வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

அவளும் கூட...

மல்லிகையும் அவளும் ஒன்று...

வாடாமல் இருக்கும் போது மணம் வீசும் மல்லிகை...

வாடி விட்ட பின் தெருவில் வீசப்படுகிறது...

அவளும் கூட...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: