திங்கள், 7 செப்டம்பர், 2020

நேரம் அறியாமல்...

இரவா பகலா என்று கூட யோசிக்காமல்

நீ நினைக்கும் போதெல்லாம்

அவளை அழைக்கலாம் என்று

உன்னால் ஆணித்தரமாக

சொல்ல முடிந்தால்

அவள் தான் உனக்காகக் காத்திருப்பவள்...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: