செவ்வாய், 29 செப்டம்பர், 2020

என்னவன் அழகு...

தூர இருந்து இரசிப்பது ஒரு அழகு என்றால்,
மிக அருகிருந்து இரசிப்பது ஒரு அழகு தான்...

தொட்டு இரசிப்பது ஒரு அழகு என்றால்,
தொடாமல் இரசிப்பது ஒரு அழகு தான்...

வார்த்தைகளால் வருணிப்பது ஒரு அழகு என்றால்,
மெளனமாய் பார்த்துக் கொண்டே இருக்க வைப்பதும் ஒரு அழகு தான்...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: