கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
வட்டமாய் ஆன
அவளது வெள்ளை முகம்!
காணாமல் போயிருந்த
என்னவளைக் கண்டுபிடித்தேனென்று
மார்தட்டும் வான்வெளி!
அவளின் மேடுகளும் பள்ளங்களும்
அவள் முக அழகோ என்னவோ?
என்றும் கறைபடாத அவளின்
களங்கமற்ற பால்முகம்!
என்னையும் கிறங்கடிக்கினறது!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக