உன் உருவைக் கண்டு வருந்தாதே!
அந்த உருவைக் கொண்டு
உருவாக்க முடிந்தவை எவை என்று யோசி!
உன் வெகுளி உள்ளம் கண்டு வெதும்பாதே!
அந்த உள்ளத்தின் ஆழத்திலும் ஒளிந்திருக்கும்
அன்பை அடுத்தவருடன் பகிர்ந்துகொள்!
கனவை அடையும்முன் மலைத்துக்போகாதே!
அதை அடையும் அனைத்து
வழிகளிலும் முயன்றுகொண்டே இரு!
இனியபாரதி.