வியாழன், 23 செப்டம்பர், 2021

கண்ணும் நானும்...

கண்கள் நோக்கிய திசையை மட்டுமே

என் கண்களும் நோக்கிக் கொண்டிருந்தன...

காரணம் அறியாமல்

காத்திருத்தலில் 

சங்கடம் தவிர்த்து!!!

சோர்வும் கூட....

காத்திருந்தேன்....

காத்திருந்தேன்....

விடியும் வரை அல்ல...

"என் இமைகள் மூடும் வரை...."

இனியபாரதி. 


கருத்துகள் இல்லை: