அவள் கண்ட காட்சி
அவள் மனதில்
பல எண்ணங்கள் தோன்றச் செய்து
இன்று
அந்த எண்ணங்கள் எல்லாம்
கருணையாய் மாறி உள்ளன....
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....