திங்கள், 16 ஆகஸ்ட், 2021

கொடுக்கும் போது....

கொடுக்கும் போது

அவளிடம் இருந்த

அன்பும் ஆசையும்

பெற்றுக் கொண்ட பின்பு

இல்லையே என்பதால் தான்

அவனும் விலகிச் சென்றான் போல....

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: