கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
கண்ணிருந்தும் காணாமல் தவித்துக் கொண்டிருந்தேன் தணித்துக் கொள்ள இடம் தேடி...
வழி இருந்தும் தேடாமல் அலைந்து கொண்டிருந்தேன் அமைதி தேடி...
கடையில் கண்டேன் இவை எல்லாம் ஒன்றாய் சேர்ந்த உன் தோள்களை!!!
இனியபாரதி.