திங்கள், 17 ஜூன், 2019

கடையில் கண்டேன்...

கண்ணிருந்தும் காணாமல்
தவித்துக் கொண்டிருந்தேன்
தணித்துக் கொள்ள இடம் தேடி...

வழி இருந்தும் தேடாமல்
அலைந்து கொண்டிருந்தேன்
அமைதி தேடி...

கடையில் கண்டேன்
இவை எல்லாம் ஒன்றாய் சேர்ந்த
உன் தோள்களை!!!

இனியபாரதி.