கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
ஓடிக் கொண்டிருக்கும்
இந்த வாழ்க்கையில்
அன்பை மட்டுமே
மற்றவருடன் பகிரும்போது
கிடைக்கும் இன்பம்
அளப்பரியது.
இனியபாரதி.