மற்றவளைக் கொண்டு
சமன் செய்யத்
துடிக்கும் மனம் தான்
அவனது என்றால்....
அவள் அவனை விட்டுச் சென்றதில் ஒன்றும்
தவறில்லையே!!!
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவள் கண்களும் இதழ்களும்
என்னைப் பார்க்காமலே
பேசிக் கொண்டிருக்கும்
நான் அருகில்லா நேரங்களில்....
இனியபாரதி.