கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நினைக்க மனம் இருந்தால் மறக்கவும் மனம் இருக்கும்....
அழ காலம் இருந்தால்... சிரிக்கவும் காலம் இருக்கும்...
அன்பு செய்ய முடிந்தால்... பகைக்கவும் முடியும்...
எல்லாம் முடியும்.... நீ நினைத்தால்!!!
இனியபாரதி.