செவ்வாய், 15 அக்டோபர், 2019

நினைத்துப் பார்க்க...

நினைக்க மனம் இருந்தால்
மறக்கவும் மனம் இருக்கும்....

அழ காலம் இருந்தால்...
சிரிக்கவும் காலம் இருக்கும்...

அன்பு செய்ய முடிந்தால்...
பகைக்கவும் முடியும்...

எல்லாம் முடியும்....
நீ நினைத்தால்!!!

இனியபாரதி.